வானம் தூரமில்லையோ?!
Labels: தென்னை, பாக்கு மரம், புகைப்படம்
/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/
உன் பாதம் கடந்து சென்ற பாதையில் எங்காவது-அதன் சுவடுகள் தெரியட்டும்.
வாவ்...ஏரிட்டம்லா... கொஞ்சம் நடந்து தான் பார்ப்போமே... என்ன கொரஞ்சா போயிடும்... நடந்தது கழைப்பா இருக்குப்பா... கொஞ்ச நேரம் இலைல ஓய்வெடுப்போம்...


என்ன இருந்தாலும் மண்ணுல விளையாடுறது போல வருமா வேற எங்க விளையாடினாலும்...இன்னும் கொஞ்ச நேரம் அம்மா வர்ரது வர மண்ணுலயே விளையாடுவோம்...
படங்கள் அனைத்தும் Sony DCR HC30E வீடியோ காமரா மூலம் எடுத்தது.